/* */

விவசாயிகள் நிலம் பறிமுதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்

விவசாயிகள் நிலம் பறிமுதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

விவசாயிகள் நிலம் பறிமுதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்
X

விவசாயிகள் நிலம் பறிமுதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் அனைத்து கட்சிகள், சமூக நல அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

எலந்தகுட்டை, சின்னார்பாளையம் பகுதியில் 90 ஆண்டுகளாக குடியிருந்து வந்தவர்களை குடியிருப்பில் இருந்து வெளியேற்றி வருவதை கண்டித்து இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 3 தலைமுறைகளாக அனுபவித்து வந்தவர்களுக்கே அந்த நிலத்தை வழங்கிட வேண்டி, முதற்கட்டமாக கூடமைப்பின் சார்பில், தாசில்தார், மாவட்ட கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து, மனு கொடுக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பெருமாள், காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன், சுப்பிரமணியம், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், நகர மகளிரணி செயலர் சித்ரா, தி.மு.க. சார்பில் கவுன்சிலர் ரங்கநாதன், ரவி, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Updated On: 17 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!