/* */

குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர்   சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. தட்டான்குட்டை கோவிலூர் சத்யா நகர் ஏரிக்கரை போன்ற பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு நிர்வாகி குருசாமி தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இதே கோரிக்கை வலியுறுத்தி தாசில்தார் தமிழரசியிடம் மனுவாக கொடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர் துரைசாமி, நிர்வாகிகள் மாதேஸ்வரி, பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 28 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!