/* */

பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன் நடவடிக்கை

குமாரபாளையத்தில் பூட்டிக்கிடந்த படிப்பகம் திறக்க நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் நடவடிக்கை எடுத்தார்

HIGHLIGHTS

பூட்டி கிடந்த படிப்பகம்  திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன் நடவடிக்கை
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அண்ணா சமுதாய படிப்பகம் திறக்க சேர்மன் விஜய்கண்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அண்ணா சமுதாய படிப்பகம் ஒரு வாரமாக பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த நாமக்கல் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நேற்று நூலகத்தை திறந்து வைத்து, தினமும் திறந்து வைக்கவும், பொதுமக்கள் பயன்பெறவும் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதில் கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, சியாமளா, கனகலட்சுமி, வேல்முருகன், ஜேம்ஸ், அழகேசன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 27 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!