/* */

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிப்பு

குமாரபாளையத்தில், விபத்தில் இளைஞர் உயிரிழக்க காரணமான வாகனத்தை, போலீசார் கண்டுபிடித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிப்பு
X

குமாரபாளையம், காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, கோழி இறைச்சிக்கடையில் வேலை பார்த்து வந்தவர் ஸ்ரீகாந்த், 25. இவரது சொந்த ஊர் ஓசூர் என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான், இந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார்.

இரு நாட்கள் முன்பு, வட்டமலை தனியார் கல்லூரி எதிரில், சேலம்- கோவை புறவழிச் சாலையை ஸ்ரீகாந்த் நடந்தபடி கடந்துள்ளார். அப்போது, சேலம் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை செய்து வந்தனர். இதில், வாகனத்தை இயக்கியது, சேலம் கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரை சேர்ந்த தினேஷ், 35, என்பது தெரியவந்தது. இதே விபத்தில் காயமடைந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 1 Oct 2021 5:44 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்