/* */

ஆடி வெள்ளியில்திறக்கப்படாத அறநிலையத்துறை கோவில்: பக்தர்கள் அவதி

குமாரபாளையம் ஆடி வெள்ளியில் மாலை 5 மணிக்கும் அறநிலையத்துறை கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

ஆடி வெள்ளியில்திறக்கப்படாத அறநிலையத்துறை கோவில்: பக்தர்கள் அவதி
X

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மாலை 5 மணிக்கும் திறக்கப்படாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

அம்மன் கோவில்களில் பொதுவாக செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி, உள்பட விஷேச நாட்களில் கூட்டம் அதிகம் வருவது வழக்கம். நேற்று ஆடி வெள்ளி என்பதால் காளியம்மன் கோவிலில் மாலை 5 மணிக்கும் திறக்கப்படாத நிலை இருந்தது.

பக்தர்கள் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அறநிலையத்துறைகுட்பட்ட கோவிலில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு கோவில் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Aug 2022 1:45 PM GMT

Related News