/* */

குமாரபாளையம் கல் குவாரியில் விதி மீறி செயல்பட்ட ஒருவர் கைது

குமாரபாளையம் அருகே கல் குவாரியில் தாசில்தார் ஆய்வு செய்தபோது விதி மீறி செயல்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கல் குவாரியில் விதி மீறி செயல்பட்ட ஒருவர் கைது
X

குமாரபாளையம் தாசில்தார் தமிழரசிக்கு விதி மீறி டிராக்டரில் கற்கள் திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று பல்லக்காபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் தாசில்தார் ஆய்வு செய்தார். அப்போது அங்கு விதி மீறி கற்களை ஏற்றும் பணி தொடங்கியது கண்டு, டிராக்டர் மற்றும் டிராக்டர் ஓட்டுனர் சங்ககிரியை சேர்ந்த பெரியசாமி (வயது61) என்பவரையும் குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.

Updated On: 21 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  6. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  8. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...