/* */

டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதியதில் தாய், இரு மகள்கள் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் தாய், இரு மகள்கள் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதியதில் தாய், இரு மகள்கள் படுகாயம்
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் தனது டி.வி.எஸ். ஸ்கூட்டி வாகனத்தில் தனியார் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. இந்த பஸ் டூவீலர் மீது மோதியதில் மூவரும் வண்டியுடன் கீழே விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்/

Updated On: 26 July 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!