/* */

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய   விபத்தில் இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் குட்டிக்கினத்தூர் பகுதியை சேர்ந்தவர் குணமூர்த்தி (வயது 30.). கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் இவர் தனது டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வர, இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கமா முனியப்பன் கோவில் அருகே வண்டியை ஓட்டி வந்தார். அப்போது எதிரில் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் படுகாயமடைந்ததில் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகனை கைது செய்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 1 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்