குமாரபாளையம் சேர்மன் வழங்கிய 5 கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிப்பான்

குமாரபாளையம் சேர்மன் வழங்கிய 5 கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிப்பான்
X
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் பணியாளர்களுக்கு கொசுமருந்து தெளிப்பான் கருவிகளை வழங்கினார்.
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் 5 கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிப்பான்களை பணியாளார்களுக்கு வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சியில் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற கொசுக்களின் மூலம் ஏற்படும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த 5 புதிய புகை மருந்து தெளிப்பான்கள் வாங்கப்பட்டது. இதனை மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் சேர்மன் விஜய்கண்ணன் வழங்கினார். கமிஷனர் (பொ) ராஜேந்திரன், உதவி பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜன், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future