/* */

குமாரபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 5 பேர் கைது

குமாரபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 5 பேர் கைது
X

குமாரபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டு 32 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பேக்கட் நகரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்தது. இதன்படி நகரின் அனைத்து பகுதியிலும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில், கே.ஒ.என். தியேட்டர் அருகே நாகராஜ் 63, ஆலங்காட்டுவலசு பகுதியில் சுப்ரமணி 44, ஓலைப்பாளையம் பகுதியில் ரத்தினசாமி 56, பூபதி 36, பெராந்தர்காடு பகுதியில் ராஜேந்திரன் 53 ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் 32 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

Updated On: 11 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...