/* */

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கே.ஒ.என். தியேட்டர், பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதிகளில் மது விற்ற நபர்கள் பவானி வேலு,45, குமாரபாளையம் சுந்தரம், 46, விஜய்குமார், 30, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 44 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 14 Aug 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!