/* */

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி 108 சங்காபிஷேகம்

Aadiperuku-குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 1008 தீர்த்தக்குட அபிஷேகம், 108 சங்காபிஷேக விழா, அன்னதானம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி 108 சங்காபிஷேகம்
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Aadiperuku-குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 1008 தீர்த்தக்குட அபிஷேகம், 108 சங்காபிஷேக விழா, அன்னதானம் நடைபெற்றது. ஆடிப்பெருக்கையொட்டி குண்டம் பராமரிப்பு குழு சார்பில் 34ம் ஆண்டு தீர்த்தக்குட அபிஷேக விழா, 108 சங்காபிஷேக விழா சிறப்பு யாகத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 7:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்