/* */

மார்ச் 6ல் மது விலக்கு பிரிவு சார்பில் வாகனங்கள் ஏலம்

ஈரோட்டில் மார்ச் 6ல் மது விலக்கு பிரிவு சார்பில் வாகனங்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

மார்ச் 6ல் மது விலக்கு  பிரிவு சார்பில்  வாகனங்கள் ஏலம்
X

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள 15 நான்கு சக்கர வாகனம் மற்றும் 66 இரண்டு சக்கர வாகனங்கள், மொத்தம் 81 வாகனங்கள் மார்ச் 6ல் காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், ஆனைக்கல்பாளையத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதான வளாகத்தில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

மார்ச் 5ல் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரில் வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனத்திற்கு 2,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், மார்ச் 6ல் காலை 08:00 மணி முதல் 10:00 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில், முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு மாவட்டம், அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் : 9080550050, 9942402732, 9976057118.

--

Updated On: 2 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!