குமாரபாளையத்தில் நள்ளிரவு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் நள்ளிரவு பெய்த மழையால்  மக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Rain News in Tamil - குமாரபாளையத்தில் நள்ளிரவு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Rain News in Tamil -குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்றுமுன்தினம் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.இதனால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், வயதானாவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் பெய்த சாரல் மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் வானம் இருந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story