/* */

பள்ளிபாளையம் நால் ரோட்டில் தீவிரமான கண்காணிப்பு

பள்ளிபாளையம் நால் ரோட்டில்  தீவிரமான கண்காணிப்பு
X

தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் ஊரடங்கின் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால் ரோட்டில் துணை காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான காவல்துறையினர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்தாலும் வாகன எண்ணிக்கை குறைவில்லாமல் சாலையில் இருப்பதை காண முடிந்தது.

Updated On: 26 May 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...