/* */

நாட்டுப்புற பாடல்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் தேர்தலில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தெருக்கூத்து கலைஞர்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையம் சார்பில் 100சதவீத வாக்குபதிவு நிகழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தேர்தல் அலுவலர்கள் தெருகூத்து கலைஞர்களை கொண்டு நாட்டுப்புற பாடல்கள் மூலம் வாக்கு உரிமை பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

வாக்குக்கு பணம் வாங்க கூடாது,தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு செய்து வரும் நடவடிக்கைகள் குறித்து பாடல்கள் மூலமாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர்.

Updated On: 13 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு