தீயணைப்பு மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்

தீயணைப்பு  மீட்பு பணி  குறித்து   தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்
X
தீயணைப்பு மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறையினர் சார்பில் குமாரபாளையத்தில் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

தீயணைப்பு மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்

தீயணைப்பு மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறையினர் சார்பில் குமாரபாளையத்தில் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

தீயணைப்பு மீட்பு பணி குறித்து குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர். எதிர்பாராமல் தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் சிக்கிய நபரை மீட்பது குறித்தும், தீ விபத்து நடந்த இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, பேரிடர் மேலாண்மை குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் செயல்முறை விளக்கமளித்தனர். தீயணைப்பு துறை அலுவலர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:

ஆறு, ஏரி, குளங்கள், கிணறு ஆகிய நீர் நிலைகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை, தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய நபரை செயல்முறை விளக்கமளித்தபடி எளிய வழிகளின் மூலம் காப்பாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம் : 20nmksiv 02

மீட்பு பணிகள் குறித்து குமாரபாளையம் போலீஸ் ஸ்டேசனில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர்.

--

Next Story
Similar Posts
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்    கண்டன ஆர்ப்பாட்டம்
தேடப்பட்டு வரும் 3 குற்றவாளிகள்    நீதிமன்றம்  உத்திரவு
புகையிலை பொருட்கள் விற்ற   மூவர்  கைது
அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்
தீயணைப்பு  மீட்பு பணி  குறித்து   தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்
மின்வாரிய அதிகாரியை தகாத வார்த்தையால் திட்டிய நபர் மீது போலீசில் புகார், மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!
ஈரோட்டில் சாயக்கழிவுகள் அதிகரிப்பு - சிடிபி அமைப்புக்கு பொதுமக்கள் கோரிக்கை
சாயக்கழிவுநீர் மோட்டார் மூலம் வெளியேற்றம் – மக்கள் எதிர்பார்ப்பு
மரத்தில் மோதி உயிரிழந்த இளைஞர் – சிப்காட் தொழிலாளி மரணமடைந்தார்!
வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை
மக்கள் பிரச்சனைகள் குறித்து பாஜகவின் கண்டனம் - பாஜகவின் அதிரடி தர்ணா எச்சரிக்கை – ஆட்சியரிடம் மனு!
நலத்திட்ட முகாம் - 67,481 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - மாவட்டத்தில் சாதனை!
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!