/* */

குமாரபாளையத்தில் போதை பொருட்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையம் அருகே போதை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போதை பொருட்கள்   விற்ற நபர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து காவேரி நகர் புது பாலம் அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது, அங்கு போதை பொருள் விற்பனை செய்து வந்த குமாரபாளையம் ராமர் கோயில் வீதியை சேர்ந்த தங்கமணி (வயது53,) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 4 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!