/* */

நாமக்கல்லில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 20ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி
X

காட்சி படம் 

நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (83.49 சதவீதம்) 12,22,501 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2,41,799 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி (57.52சதவீதம்) 8,42,291 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 2,72,850 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் 20ம் கட்டமாக அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்துமையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மொத்தம் 478 முகாம்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மொத்தம் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 30 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்