/* */

நாகை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி

நாகையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனம் சார்பாக நிவாரண உதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

நாகை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தொண்டு நிறுவனம் நிவாரண உதவி
X

நாகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சேர்ந்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. வேர்ல்டு விஷன் தனியார் தொண்டு நிறுவனம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 350 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

அரிசி, பருப்பு, மளிகை, எண்ணெய் உள்ளிட்ட ஒரு குடும்பத்திற்கு 2000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். மொத்தம் 350 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 91ஆயிரத்து 740 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கி இருப்பதாக வேர்ல்டு விஷன் நிறுவனத்தினர் தெரிவித்தனர்

Updated On: 26 Nov 2021 4:43 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...