/* */

மதுரையில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 14 பவுன் நகை பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 14 பவுன் நகை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மதுரையில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 14 பவுன் நகை பறிப்பு
X

மதுரை புதுஜெயில் ரோடு முரட்டன்பத்திரி மெயின் வீதியை சேர்ந்தவர் தீபா (வயது38.) இவர், மதுரைகோட்ஸ் பாலம் தெற்குப் பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள், தீபா அணிந்திருந்த 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர் .

இந்த சம்பவம் குறித்து, அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 26 Dec 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  4. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  6. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  7. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  9. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  10. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு