/* */

சோழவந்தானில் கோயில் திருவிழா: தடபுடலான அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் அன்னதானம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தானில் கோயில் திருவிழா: தடபுடலான அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்பு
X

அன்னதானத்தை துவக்கி வைத்த கவுன்சிலர் மருது பாண்டியன். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதினாறாம் நாள் திருவிழாவான தேரோட்டத்தை முன்னிட்டு அறுசுவை அன்னதானத்தை சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் எம்.வி.எம் கலைவாணி பள்ளி தாளாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான எம். மருது பாண்டியன் துவக்கி வைத்தார். சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி மகிழ்ந்தனர்.

Updated On: 21 Jun 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி