/* */

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு

மதுரை மாவட்டத்தில் காரில் 340 கிலோ கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்த தனிப்படையினரை டிஐஜி பாராட்டினார்

HIGHLIGHTS

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு
X

மதுரையில் கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த தனி படையினருக்கு போலீஸ் டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் காரில், 340 கிலோ கஞ்சா கடத்திய நபர்களை பிடித்து கைது செய்ய தனிப்படையினரை, மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி பாராட்டினார். மதுரை அருகே காரில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காரை மடக்கி கஞ்சாவுடன், கடத்தியவர்களையும் கைது செய்தனர். இவர்களை, மதுரை சரக டிஐஜி பொன்னி, போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர்.


Updated On: 26 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...