/* */

மதுரை புறநகர் பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் ,திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கொட்டியமழையால் மக்கள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

மதுரை புறநகர் பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மதுரை மாவட்ட புறநகர் பகுதியில் பலத்த மழை

மதுரை மாவட்டம் திருமங்கலம் ,திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் விடாது கொட்டியமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்..மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், மற்றும் திருமங்கலம் ,திருநகர் , மகாலட்சுமி காலனி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ,இன்று காலை முதல் கடும் வெயில் பெருமளவில் வாட்டி வந்த நிலையில் ,இரவு நேரத்தில் திடீரென ஒரு மணி நேரமாக விடாது கொட்டி தீர்த்த மழையினால், கடை வியாபாரிகள் வியாபாரமின்றி சிரமப்பட்டனர். பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்,

Updated On: 28 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!