/* */

உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

உசிலம்பட்டி அருகில் எழுமலையில், கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை, தாடையும் பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் கருப்பையா வயது (60). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, இராமநாதபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனை செய்த கருப்பையாவை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு