/* */

உசிலம்பட்டி அருகே குருபூஜை மற்றும் சிவன் சிலை நிறுவ அடிக்கல் நாட்டு விழா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குருபூஜை மற்றும் 21 அடி சிவன் சிலை நிறுவஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே குருபூஜை மற்றும் சிவன் சிலை நிறுவ அடிக்கல் நாட்டு விழா
X

உசிலம்பட்டி அருகே, குருபூஜை மற்றும் 21 அடி சிவன் சிலை நிறுவஅடிக்கல் நாட்டு விழா நடந்தது

உசிலம்பட்டி அருகே, குருபூஜை மற்றும் 21 அடி சிவன் சிலை நிறுவஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, நல்லுதேவன்பட்டி கிராமத்தில் உள்ள அகஸ்தியர் குருகுலத்தில், இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி மற்றும் 21அடி சிவன் சிலை நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவசேனா கட்சியின் தேனி மாவட்டத் தலைவர் குரு ஐயப்பன் மாநிலச் செயலாளர் முனீஸ்வரன், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இணை அமைப்பாளர் நாட்ராயன் மற்றும் சிவசேனா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்