ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு கைலாசநாத பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு கைலாசநாத பெருமானுக்கு  சிறப்பு அலங்காரம்
X

திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதர் சிவ பெருமானுக்கு நடைபெற்ற அன்னாபிஷேக விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காட்டு மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள கைலாசநாத பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது

திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதர் சிவ பெருமானுக்கு அன்னாபிஷேக விழா பூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டு மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாத பெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது . இன்று உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நாள் இந்நாளில் ஐப்பசி பௌர்ணமி அன்று வருவதால் கைலாசநாத பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் பூஜை நடைபெற்றது .இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கைலாசநாத பெருமானை வணங்கி சென்றனர். தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags

Next Story
ai in future agriculture