/* */

திருமங்கலம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணம்

திருமங்கலம் அன்னை வசந்தா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் வழங்கினர்

HIGHLIGHTS

திருமங்கலம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம்  பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணம்
X

திருமங்கலம் நகர் தெற்கு தெரு காந்தி சிலை பகுதியில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகித்த  அன்னை வசந்தா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் தெற்கு தெரு காந்தி சிலை பகுதியில் அன்னை வசந்தா தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் திருமங்கலம் மக்கள் நல சங்கம் சார்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தற்போது பரவிவரும் மூன்றாம் அலை கொரோனா தோற்று பாதிப்பு ஏற்படாத வகையில் கபசுர குடிநீர் ,முக கவசம் மற்றும் மக்களுக்கான சமூக இடைவெளி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, அன்னை வசந்தா டிரஸ்ட் நிறுவனர் ரகுபதி மற்றும் தலைவர் அமுதவல்லி ,செயலாளர் ஆர். சித்ரா, பொருளாளர் அருள்ஜோதி, மற்றும் மக்கள் நல சங்கம் நிர்வாகிகள் சக்கையா, சீனிவாசன் ,வழக்கறிஞர் வல்லபாய் பட்டேல் பேரவையின் மாநில தலைவருமான ராஜசேகரன், இருளப்பன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வீடு வீடாக சென்று வழங்கி கபசூர குடிநீர் வழங்கினர்.

Updated On: 12 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...