/* */

பேரையூர் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு

பேரையூரில் அருகே எஸ்.வி.என்.நகரில் புதிய புறக் காவல் நிலையத்தை மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு திறந்து வைத்தார்

HIGHLIGHTS

பேரையூர் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு
X

பேரையூர் அருகே எஸ்.வி.என் நகரில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது 

மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று பேரையூர் - அம்மாபட்டி செல்லும் வழியில் எஸ்.வி.என் நகரில் ஏற்படுத்தப்பட்டது

புற காவல்நிலையத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவின்போது மதுரை சரக காவல்துறை துணை தலைவர் காமினி, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் , காவல் துணைக் கண்காணிப்பாளர் சரோஜா பேரையூர் வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்

இப்புற காவல்நிலையத்தில் காவலர்கள் தொடர்ந்து பணியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் குற்றங்கள் ஏதும் நடவாமல் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்காணிப்பதற்காகவும் இப் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 27 Nov 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்