/* */

பெரியார் நினைவு நாள்: உருவச்சிலைக்கு மதிமுகவினர் மலரஞ்சலி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் மலரஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

பெரியார் நினைவு நாள்: உருவச்சிலைக்கு  மதிமுகவினர்  மலரஞ்சலி
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செய்தி மதிமுக நிர்வாகிகள்

தந்தை பெரியாரின் 48.வது நினைவு நாளை முன்னிட்டுமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருமங்கலம் நகர மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருமங்கலம் நகர மதிமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகர துணை செயலாளர்கள் கணேசன், சௌந்தரபாண்டி, மாவட்ட பிரதிநிதி வையதுரை, சரவணன், விவசாயிகள் அணி செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் சிவனாண்டி, இளைஞர் அணிசெயலாளர் ஜெயபால் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர் .

Updated On: 24 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது