/* */

பேரையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது

திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பேரையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது  விற்ற 3 பேர் கைது
X

திருமங்கலம் தொகுதி பேரையூர் தாலுகா பகுதி சேடபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக சேடபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், சேடபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
இதில், பெரிய வண்டாரியை சேர்ந்த ராமன் மனைவி முனியம்மாள் மற்றும் காலப்பன்பட்டியை சேர்ந்த கருத்த கண்ணன் மகன் மொக்கத்துறை வயது (50 ) முருகநேரியை சேர்ந்த பொன்னையா மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று நபர்கள் சட்டவிரோதமாக மறுக்கப்பட்டதை சேடபட்டி போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி