/* */

குதிரைவாலி அரிசி அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருமங்கலம் பகுதி பேரையூரில் குதிரைவாலி பயிரிட்ட விவசாயிகள் அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குதிரைவாலி அரிசி அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம். 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகமாக வெங்காயம், சூரியகாந்தி, மக்காச்சோளம், வாழை, நெல் பயிர் போன்ற மகசூல் பயிர்கள் பயிர் இட்டு அறுவடை செய்துவரும் நிலையில் தற்போது குதிரைவாலி பயிர்கள் குறைந்த அளவு விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது குதிரைவாலி அரிசி விலை ஏற்றம் அதிகரித்த நிலையில் குதிரைவாலி பயிரிட்ட விவசாயிகள் அதிகம் லாபம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குதிரைவாலி மகசூல் விவசாயம் செய்த விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு 100 கிலோ ரூ 1500 விலை இருந்தது குற்றிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது குதிரைவாலி அரிசி ரூபாய்க்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனை விவசாயிகள் அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர். குதிரைவாலி விவசாயம் செய்த விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

Updated On: 27 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!