/* */

உரப்பனூர் ஊராட்சியில் சொட்டுமருந்து முகாம்

திருமங்கலம் அருகே உரப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

உரப்பனூர் ஊராட்சியில் சொட்டுமருந்து முகாம்
X

சொட்டு மருந்து முகாமை துவக்கிவைத்த ஊராட்சி மன்றத் தலைவர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா உரப்பனூர் ஊராட்சியில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் யசோதை சாமிநாதன் துவக்கிவைத்து, குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினார்.

இப்பகுதி மக்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்தினை பெற்றுச் சென்றனர்.

Updated On: 27 Feb 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...