/* */

6 லட்சத்தில் நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி தொடக்கம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கீழ உரப்பனூர் இந்திராகாலனியில் ரூ 6 லட்சம் மதிப்பில் நாடக மேடையை திறந்து வைத்தார்

HIGHLIGHTS

6 லட்சத்தில்  நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி தொடக்கம்
X

உரப்பனூர் இந்திரா காலனியில் நாடக மேடையே திறந்து வைத்து  பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ உரப்பனூர் கிராமத்தில் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். பி. உதயகுமார் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீழ உரப்பனூர் இந்திரா காலனியில் நாடக மேடையே குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், திருமங்கலம் ஒன்றிய சேர்மன் லதா ஜெகன், மற்றும் தமிழழகன் ஆண்டிச்சாமி, சுமதி, சாமிநாதன், விவேக், ஜெயமணி, கவுன்சிலர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 18 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!