/* */

மதுரை: விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் கைது

மதுரை மேற்கு பிரிவு மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மதுரை: விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக  உதவி மின்பொறியாளர் கைது
X

முகமது உபேஷ்

மதுரை திருமங்கலம் அடுத்துள்ள பொண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டு ராஜா. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலத்திற்கு மின்சாரம் பெறுவதற்காக, மின் உதவி பொறியாளர் முகமது உபேஷ் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் சூர்யா தேவி , கண்ணன் உள்ளிட்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லஞ்சம் பெற்றது உறுதியானதை தொடர்ந்து, மின் உதவி பொறியாளர் முகமது உபேஷை கைது செய்தனர்.

Updated On: 3 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  4. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  8. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  9. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு