/* */

திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
X
திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம  மக்கள் ச லை மறியல் போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த குராயூர் கிராமத்தில் , கடந்த 30 நாட்களாக குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர் . இதுகுறித்து, அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவரிடமும் , மாவட்ட அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்காததால் , குராயூர் கிழக்குத் தெரு பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் குராயூர் - காரியாபட்டி சாலையில் அமர்ந்து, குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாசவ நத்தம் , குராயூர் , ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீரின்றி பகுதி வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமங்களுக்கு வரக்கூடிய குடிநீர் பைப்புகள் சேதம் ஆகியுள்ளதால் , அதனை சீர் செய்ய அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட நிர்வாகமும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர் .

Updated On: 3 July 2022 8:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்