/* */

மதுரையில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவர் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவர் கைது
X

பைல் படம்.

மதுரை ஜெயந்திபுரம் பாரதியார் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜெயந்திபுரம் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் சந்தேகப்படும் வகையில், அமர்ந்திருந்த மல்லிகா வயது 56 . விசாரணை செய்த போது, அவரிடம் 90 கிராம் கஞ்சா மற்றும் 27 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயந்திபுரம் காவல் துறையினர் மல்லிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று, மதுரை சம்பட்டிபுரம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா விற்பதாக எஸ். எஸ். காலனி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ,சம்பட்டிபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில், அமர்ந்திருந்த முகமது மைதீன் வயது 43. விசாரணை செய்த போது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை, எஸ். எஸ். காலனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்..

Updated On: 21 Aug 2022 8:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  5. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  8. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  9. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  10. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...