/* */

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு:

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு:
X

குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

மதுரை விமான நிலையத்தில் ,75- வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலைய உள் வளாகம், வெளி வளாகம், அதிவிரைவு அதிரப்படை என மூன்று பிரிவுகளும் தமிழக காவல்துறை சார்பில் வெளி வளாகம் மற்றம் பாதுகாப்பு பணியில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்தனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு , மோப்ப நாய்கள் மூலம் பயணிகள் உடமை சோதனை செய்யப் பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு வரும் 30ம் தேதி வரை பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...