/* */

சசிகலா விவகாரம்: மதுரை விமான நிலையத்தில் நழுவிய ஓ.பி.எஸ்

சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த நிருபர்களின் கேள்விக்கு ஐயோ சாமி என ஓபிஎஸ் நழுவிச் சென்றார்

HIGHLIGHTS

சசிகலா விவகாரம்: மதுரை விமான நிலையத்தில் நழுவிய ஓ.பி.எஸ்
X

பைல் படம்

மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டமும் தொடங்கப்பட வேண்டும் என்றால் தமிழ்நாட்டினுடைய அனுமதி பெற்று தான் கட்ட முடியும் கேரள அரசின் இஷ்டம்போல் செயல்படுத்த முடியாது. அதிமுக மகளிர் அணி செயலாளர் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.அதில், கலந்து கொள்ள செல்கிறேன்.இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள் தாய்மார்கள் சகோதரிகள் அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு ஐயோ சாமி என ஓபிஎஸ் நழுவிச்சென்றார்.

Updated On: 7 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  3. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  6. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  7. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  8. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  9. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  10. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்