/* */

மதுரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருநகர் ஓனேக்கால் பகுதியில் குடிநீர் கேட்டு 50 பெண்கள் உட்பட 70 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மதுரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
X

மதுரை அருகே குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் ,திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் ஓனேகால் பகுதியில், கடந்த ஒரு வருடங்களாக குடிநீர் வழங்கப்படாத கண்டித்து, பொதுமக்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறை புகார் அளித்தனர்.

எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, இன்று மங்கம்மாள் சாலை மகாலட்சுமி காலனி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 7 பேர் சாலை மறியல் பங்கேற்றனர் .

இதனைத்தொடர்ந்து தகவல் இருந்து வந்த திருநகர் காவல் சார்பாய்வாளர் குமாரி, 94வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்தியன் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் மது சூதனன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதாகவும், பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக போர்வெல் பகுதியில் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்வதாகவும் அளித்த உறுதியின் பேரில் இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 5 Aug 2023 8:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...