/* */

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: விருதுநகர் எம்.பி. கடிதம்

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், பணிநிரந்தரம் செய்யவும் வலியுறுத்தினார்

HIGHLIGHTS

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு  ஊதியம் வழங்க வேண்டும்: விருதுநகர்  எம்.பி. கடிதம்
X

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொகுப்பூதிய பணியாளர்கள் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு: சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பள தொகையை வழங்காமல், நிறுத்தி உள்ளதால் மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவும், பணிநிரந்தரம் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 15 Oct 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...