/* */

மதுரை அவனியாபுரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதுரை மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

HIGHLIGHTS

மதுரை அவனியாபுரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை
X

அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மதுரை மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் உள்ள செம்பூரணி ரோடு நாராயண பிள்ளை ரோடு. அவனியாபுரம் பேருந்துநிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சிக்கு வந்த புகாரையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி குழந்தைவேலு தலைமையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் . இதனால், அவனியாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 1 Nov 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  2. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  3. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  4. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  5. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  8. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  9. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  10. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து