/* */

நித்யானந்தா, மதுரை ஆதீனம் அல்ல: பார்வர்டு பிளாக் தலைவர் ஆவேசம்

நித்யானந்தா, மதுரை ஆதீனம் என்று கூறினால், கடும் விளைவை சந்திக்க நேரிடும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஆவேசம்

HIGHLIGHTS

நித்யானந்தா, மதுரை ஆதீனம் அல்ல: பார்வர்டு பிளாக் தலைவர் ஆவேசம்
X

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன்

நித்தியானந்தா 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது ஏற்புடையது அல்ல என்றும் திருமாறன் ஜி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே சி திருமாறன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றபோது அது செல்லாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து போராட்டம் நடத்தி அதன் பின் மதுரையில் இருந்து வெளியேறினார்.

தற்போது மதுரை ஆதீனம் மறைவையொட்டி மீண்டும் நித்யானந்தா 293-வது ஆதீனமாக பொறுப்பேற்க உள்ளதாக கூறியுள்ளார். மதுரை ஆதீனத்தை பொறுத்தவரையில் சைவ சித்தாந்த வழியை கடைபிடிக்கும் வேளாளர்களே பதவியேற்க முடியும். நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்க முடியாது .அவர் மீண்டும் மதுரை வந்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் . இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 22 Aug 2021 1:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு