மதுரையில் நவராத்ரி விழா: கோயில்களில் கொலு அலங்காரம்

மதுரையில் நவராத்ரி விழா: கோயில்களில் கொலு அலங்காரம்

 ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மதுரை மீனாட்சியம்மன்,

மதுரை மாவட்டத்தில் நவராத்திரி விழா ஆலயங்களில் தொடங்கியது

மதுரை மாவட்டத்தில் நவராத்திரி விழா ஆலயங்களில் தொடங்கியது.

நவராத்திரியையொட்டி, மதுரை மீனாட்சியம்மன், மதுரை வைகை காலனி வைகை விநாயகர், மதுரை தாசில்தார் சித்திவிநாயகர் ஆலயம், சௌபாக்யா விநாயகர் ஆலயம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாத சிவன், தென்கரை மூலமாகக் கோயில்களில் அம்பாள் , ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story