/* */

மதுரையில் கெத்து காட்டிய ஒபிஎஸ் அணியினர்: எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சி

மதுரையில் கெத்து காட்டிய ஒபிஎஸ் அணியினரால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மதுரையில் கெத்து காட்டிய ஒபிஎஸ் அணியினர்:  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சி
X

ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ் இபிஎஸ் அணி இரண்டாக பிரிந்தது. இதில் இபிஎஸ் அணி தமிழக முழுவதும் தங்களது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலாளராகவும் மாநில பொறுப்புகளையும் வழங்கி வருகின்றனர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.

இதே போல ஓபிஎஸ் அணியினர் தங்களது தரப்பு ஆதரவாளர்களை கட்சியின் நிர்வாகிகளாகவும் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்து இபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.

இதை மதுரை மாவட்ட மாநகர செயலாளர் நியமிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் இன்று கட்சி தொண்டர்கள் ஐந்தாயிரம் பேர் படைசூல மதுரை மாவட்ட நீதிமன்றம் கேகே நகர் சாலையில் உள்ள ஜெயலலிதா ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின் ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த கோபாலகிருஷ்ணன் தொண்டர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது.

Updated On: 8 Aug 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!