/* */

மதுரை அருகே மதுபானம் அருந்துவதற்காக திரண்ட சென்ற மதுப்பிரியர்கள்

தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தும் முடியாமல் போனது

HIGHLIGHTS

மதுரை அருகே மதுபானம் அருந்துவதற்காக திரண்ட சென்ற  மதுப்பிரியர்கள்
X

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதியில் திறந்திருந்த டாஸ்மாக் கடையில்  குவிந்த மதுப்பிரியர்கள்

டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க சாரை சாரையாக குவிந்த குடிமகன்கள்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 இன்று வழக்கம் போல் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டது. தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று பகுதி 5410 கடையில் கூட்டம் கூட்டமாக குடிமகன்கள் சரக்கு வாங்கி குவிந்தனர். இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சித்தும் முடியவில்லை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் கூடியதால்நிலையூர் டாஸ்மாக் கடையில் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது.

Updated On: 19 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  10. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!