/* */

மதுரையில் மதுபாட்டில்கள் பதுக்கல்: 6 பேர் கைது

மதுரையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பணை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் மதுபாட்டில்கள் பதுக்கல்: 6 பேர் கைது
X

பைல் படம்

மதுரையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பணை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 897 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மருது பாண்டியர் நினைவுதினம்,தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

இதனால், மது பாட்டில்களை வாங்கி பதுக்கிவைத்து சிலர் அதிக விலைக்கு விற்று வந்தனர்.இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.அவர்கள் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள், திருநகர், ஜெய்ஹிந்துபுரம், திடீர்நகர், செல்லூர் போலீசாரும் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாரும் நடத்திய சோதனையில சட்ட விரோதமாக பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பணை செய்த 6 பேரை போலீசார் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து 897 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Updated On: 31 Oct 2023 8:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!