/* */

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பிறந்தநாள்:பாமக சார்பில் நலத்திட்ட உதவி

மதுரையில், பாமக சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

முன்னாள் மத்திய அமைச்சர்  அன்புமணி பிறந்தநாள்:பாமக சார்பில் நலத்திட்ட உதவி
X

மதுரையில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பிறந்தநாளை நலத்திட்ட உதவி வழங்கிக் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியினர்

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் கொண்டாடினர்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ், 53 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில், பாமக சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மதுரை பழங்காந்த்தம் பகுதியில் மாநகர் பா.ம.க சார்பில் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் மற்றும் மாநில துணை பொதுச் செயலாளர் கிட்டு தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அவர்களின் 53- வது பிறந்தநாளை முன்னிட்டு, 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா, பென்சில்கள் வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்சியில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் நடராஜன், பா.ம.க மாநில துணைத் தலைவர் செந்தில் குமார், தெற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஏழை எளிய மாணவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

Updated On: 9 Oct 2021 4:32 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது