/* */

மதுரையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

மதுரையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
X

தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை சார்பில், மதுரையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  

தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை சார்பில், மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில், மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம் பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், சிவசந்திரன் ஆகியோர் முன்னிலையில், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில், அப்பகுதியை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றாவர்களில் 60 பேருக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Updated On: 16 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!