/* */

மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை

மதுரையில் கொரோனா விதிகளை, பல இறைச்சிக்கடைகள் கடைபிடிப்பதில்லை; இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை
X

மதுரையில் சமூக இடைவெளியை மறந்து இறைச்சிக்கடைகளில் குவிந்துள்ள மக்கள். 

கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஞாயிறுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முழு ஊரடங்கு என்பதால், இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இருக்கும். இந்த நிலையில், மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள மீன், ஆடு, கோழி ஆகிய இறைச்சி கடைகளில், இன்று மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.

அசைவப் பிரியர்கள் இன்று காலை 6 மணிக்கெல்லாம் இறைச்சி கடைகளில், மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். இன்று மாலை வரை கூட்டம் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இக்கடைகள் பலவற்றிலும் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமூக இடைவெளியை மறந்து, மீன்கள் கடைகள், இறைச்சிக் கடைகளில் பலரும் குவிந்துள்ள நிலையில், அதிகாரிகள் விதிமீறலை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 22 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்